நிர்மலா தேவி

திருவில்லிபுத்தூர்: கல்லூரி மாணவிகளைத் தவறாக வழிநடத்த முயற்சி செய்ததாக பேராசிரியை நிர்மலா தேவி மீது தொடுக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பை ஏப்ரல் 29ஆம் தேதி அறிவிப்பதாக திருவில்லிபுத்தூர் மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.